Posts

Showing posts from January, 2021

எதற்காக பரிகாரம் செய்கிறோம்?

 எதற்காக பரிகாரம் செய்கிறோம்?  என்பதை பற்றி புரியாமலே பணம் செலவழிப்பதை விட நவரத்தின கற்கள் அணிவதற்க்காக பணத்தை செலவு செய்யுங்கள். உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் தடைகற்களை படிகற்களாக மாற்ற உதவிடும் கற்கள் தான் நவரத்தின கற்கள்.  என்றும் ஜோதிட இறைபணியில் மீனாக்ஷி ஜோதிடாலயம்.

மீனாட்சிக்கும், காளிக்கும் என்ன தொடர்பு?

 மீனாட்சிக்கும், காளிக்கும் என்ன தொடர்பு?இன்றுஅன்னை மீனாட்சியின் திருக்கல்யாணம். தூங்கா விழிகளை உடைய மீனாட்சியின் கடைகண் பார்வையால்  பக்தர்கள் சகல செல்வங்களும் பெற்று நீண்ட ஆயுளுடன் வாழ மீனாட்சி ஜோதிடாலயம்j அன்னை மீனாட்சியையும், மீனாட்சி சுந்தரேஸ்வரரையும் மனமாற பிறார்த்திக்கின்றது. மதுரை மீனாட்சிக்கு இன்னொரு பெயர் உண்டு.   தட்சணுக்கு மகளாக பிறந்ததால் தாட்சாயிணி என்ற பெயரும் உண்டு.தட்சணுக்கு மொத்தம் 52 பெண் குழந்தைகள்.இதில் முதல் குழந்தை தான் இந்த தாட்சாயிணி. இவள் ஒரு உண்ணதமான பிறவி.ஏன் இதை குறிப்பிடுகிறேன் என்றால்  மீனாட்சிக்கு மூன்று மார்பகங்கள் உண்டு  இந்த மூன்றாவது மார்பகம்  அவருடைய வீரத்தைக் குறிக்கும். வீரத்துக்கு மறு பெயர் மீனாட்சி. அந்த மீனாட்சி  படையெடுத்து  பல கண்டங்களை ( இந்த பகுதியில் கண்டங்கள் என்று குறிப்பிடுவது குமரி கண்டமே ஆகும்)  வெற்றி கொண்டு கடைசியில் யாரிடம் போர் புரிவது என்று சிந்திக்கும்போது  இவளுக்கு மனதில் தோன்றியது  சிவபெருமான் வீற்றிருக்கும் கயிலாயம்.   கைலாயத்தை போர் தொடுப்பது என்று இவள் முடி...

மீனாட்சி ஜோதிடாலயம் மீனாட்சி பெயரை உபயேகப்படுத்தி கொண்டிருக்கும் ஜோதிடர் ஐயா இதுவரை மதுரை மீனாட்சியை பற்றி ஒரு வரி கூட எழுதவில்லையா? அல்லது எழுத மனமில்லையா?.. என்று நண்பர் கேட்ட கேள்வி என்னை சிந்திக்க வைத்த கேள்வி. ஆன்மீகம் கலந்த கேள்வி. மதுரை மீனாட்சியை பற்றி உங்களுக்கு தெரிந்த மற்றும் தெரியாத தகவல்களை இந்த கட்டுரையில் பதிவு செய்கிறேன்.

 மீனாட்சி ஜோதிடாலயம் மீனாட்சி பெயரை உபயேகப்படுத்தி கொண்டிருக்கும் ஜோதிடர் ஐயா இதுவரை மதுரை மீனாட்சியை பற்றி ஒரு வரி கூட எழுதவில்லையா? அல்லது எழுத மனமில்லையா?.. என்று நண்பர் கேட்ட கேள்வி என்னை சிந்திக்க வைத்த கேள்வி. ஆன்மீகம் கலந்த கேள்வி. மதுரை மீனாட்சியை பற்றி உங்களுக்கு தெரிந்த மற்றும் தெரியாத தகவல்களை இந்த கட்டுரையில் பதிவு  செய்கிறேன்.  ஆடி வெள்ளி அன்னை மீனாட்சியின் அனுகிரகத்தால் உலக மக்கள் அனைவரும் நீண்ட ஆயுளுடன் நலமுடன் வாழ அன்னை மீனாட்சியை மீனாட்சி ஜோதிடாலயம் மனமாற பிறார்த்திக்கின்றது. மீனாட்சி என்ற பெயர் நமக்கு உணர்த்துவது என்ன?  மீன்+அக்ஷம் பிரித்து பார்ப்போம். அக் ஷம் என்றால் கண்கள். அதாவது மீனை போன்ற கண்களை உடையவள் என்று பொருள். காமாட்சி என்றால் காமனை பழித்த கண்களை உடையவள் என்று பொருள். மதுரை நகரத்திற்க்கு தூங்கா நகரம் என்று பெயரும் உண்டு. இதற்கான விளக்கத்தை பார்த்தால் அன்னை மீனாட்சி தன்னுடைய கடைகண் பார்வையால் தன் மண்ணில் வாழும் மக்களை எப்பொழுதும் பார்த்து கொண்டு இருக்கிறாள்.எனவே தான் மதுரையை தூங்கா நகரம் என்று பொருள்கொள்ளல் வேண்டும். மதுரை நகரத்திற்க்கு ம...

சனிக்கிழமை தோறும் கருடாழ்வாரை தரிசிப்பதால் ஏற்படும் பலன்களை பற்றி பார்க்கலாம்.

 சனிக்கிழமை தோறும் கருடாழ்வாரை தரிசிப்பதால் ஏற்படும் பலன்களை பற்றி பார்க்கலாம். சர்ப்ப தோஷத்தால் ஏற்படும் திருமண தடை விலக, சனிக்கிழமை தோறும் துளசி சாற்றி கருடாழ்வாரை  வழிபட தோஷம் நீங்கி, விரைவில் திருமண சுபகாரியங்கள் நடந்தேறும். குழந்தை பாக்கியம் கிட்ட, கருடாழ்வாருக்கு சனிக்கிழமை தோறும் காலை விரதமிருந்து, கருடாழ்வாரின் பாதத்தில் உள்ள  துளசியை வீட்டிற்க்கு எடுத்து சென்று கருடாழ்வாரை மனமுருகி வேண்டி துளசியை கசாயமாக அருந்த, மிக விரைவில் குழந்தை பாக்கியம் உண்டாகும். கடன் பிரச்சனையில் சிக்கி தவிப்பவர்கள், புரட்டாசி சனிக்கிழமை தோறும் கருடாழ்வாருக்கு செந்தாமரை சாற்றி வழிபட்டு, லட்டு நெய்வேத்தியம் செய்து, அங்கு வரும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் கெடுக்க கருடாழ்வரின் மனம் மகிழ்ச்சி அடைவதோடு மட்டுமில்லாமல், உங்கள் வருமானம் உயர்ந்து, கடன் அடைப்பதற்கான வாய்ப்பையும் உங்களுக்கு தந்தருள்வார். மனபயம், மனபதட்டம் உள்ளவர்கள், புரட்டாசி சனிக்கிழமை தோறும் கருடாழ்வாருக்கு வெண்தாமரை சாற்றி வழிபட, மனபயம் நீங்கி, தெளிவான மனநிலையை பெற்று, எந்த ஒரு காரியத்திலும் ஆழ்ந்த அறிவுடன் ஈடுபடக்கூடிய மனபக்கு...

கருடாழ்வாரின் பெருமைகள் பற்றி மீனாக்ஷி ஜோதிடாலயம் ஜோதிடரின் பார்வையில்......

 கருடாழ்வாரின் பெருமைகள் பற்றி மீனாக்ஷி ஜோதிடாலயம் ஜோதிடரின் பார்வையில்...... ஆடி மாதம்,சுக்ல பட்சமும், பஞ்சமி திதியும், சுவாதி நட்சத்திரமும் கூடிய சுபயோக சுபதினத்தில் அவதரித்தவர் தான் கருடாழ்வார்.  ஆண்டாளின் வளர்ப்பு தந்தையான பெரியாழ்வார் கருடனின் மறுஅவதாரமாக சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர். ஆழ்வார்கள் தம் பாடலில் இவரை கொற்றப்புள், தெய்வப் புள், காய்ச்சினபுள் என்று அழைக்கின்றனர். ஆண்டாள் அன்பு மிகுதியால் கருடாழ்வாரை புல்அரையன் என்று அழைக்கின்றார்.  பதினெண் புராணங்களில் கருடபுராணமும் கருட பெருமைக்கு ஒரு சான்று. நீத்தார் பெருமையும், அவர்களுக்குரிய கடன்கள் பற்றியும், உயிர், ஆத்மா இவற்றின் பயன்கள் பற்றியும் இந்த புராணம் விரிவாக சொல்கிறது. திருமலையில் உள்ள சப்தகிரி மலைகளில் ஒன்றுக்கு கருடாத்ரி என்ற பெயரும் உண்டு. மகாபாரதத்தில் இறுதிப் போரில் பாண்டவர்கள் கருட வியூகம் அமைத்துதான் கௌரவர்களை வென்றதாக  மகாபாரத காவியத்தில்  சொல்லப்படுகிறது. தஞ்சை மாநகரமே கருட வியூகத்தில்  உள்ளது என்பது செவிவழி செய்தி. நம் நாட்டின் முத்திரை சிம்மமும், அசோகச் சக்கரமும். அதேபோல் தாய்லா...

மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசியில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய ஸ்தலம் மற்றும் தெய்வத்தை பற்றி பார்க்கலாம். மீன ராசி ( லக்னம்) :-

  மேஷம் முதல் மீனம் வரை உள்ள   ராசியில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய ஸ்தலம் மற்றும் தெய்வத்தை பற்றி பார்க்கலாம்.   மீன ராசி ( லக்னம்) வணங்க வேண்டிய தெய்வம் :- திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமண்யர் வணங்க வேண்டிய ஸ்தலம் :- திருச்செந்தூர் , ஆலங்குடி வணங்கவேண்டிய யந்திரம் :- ஸ்ரீ குபேர தன ஆகர்ஷண யந்திரம் பயன்படுத்த வேண்டிய மூலிகை :- குப்பைமேனி அணியவேண்டிய நவரத்தினம் :- கனக புஷ்பராகம் , சிட்ரின்.   உடல்நிலை பாதிப்பு ஏற்படாமலிருக்க வழிபட வேண்டிய ஸ்தலம் , தெய்வம் :-   இராமேஸ்வரம் ஸ்ரீ இராமநாதசுவாமி   சொந்த வீடு அமைய வழிபட வேண்டிய ஸ்தலம் ,   தெய்வம் :-   திங்களூர் கைலாசநாதர் , பெரியநாயகி   புத்திர பாக்கியம் ஏற்பட வழிபட வேண்டிய ஸ்தலம் , தெய்வம் :-   மதுரை , மீனாட்சி சுந்தரேஸ்வரர்   திருமண தடை விலக வழிபட வேண்டிய ஸ்தலம் , தெய்வம் :- ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் , ரெங்கமன்னார்.   நம்பிக்கையுடன் வழிபடுங்கள்! நல்லதே நடக்கும்!!   என்றும் ஜோதிட இறைபணியில் மீனாட்சி ஜோதிடாலயம் ஜோதிடர் ' தனுசு ' பா.பிரபாகரன்...

மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசியில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய ஸ்தலம் மற்றும் தெய்வத்தை பற்றி பார்க்கலாம் :- கும்ப ராசி ( லக்னம்) :

  மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசியில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய ஸ்தலம் மற்றும் தெய்வத்தை பற்றி பார்க்கலாம் :- கும்ப ராசி ( லக்னம்) : வணங்க வேண்டிய தெய்வம் :- விநாயகர் , குச்சனூர் சனீஸ்வரர் , ஸ்ரீ காளாஸ்திரி நாதர். வணங்க வேண்டிய ஸ்தலம் :- பிள்ளையார்பட்டி வணங்கவேண்டிய யந்திரம் :- ஸ்ரீ கணபதி யந்திரம் பயன்படுத்தவேண்டிய மூலிகை :-   தகரை மூலி அணிய வேண்டிய நவரத்தின கல் :- மயில் நீலம் , அம்திஸ்ட் , டார்க்குவாஸ்.   உடல்நிலை பாதிப்பு ஏற்படாமல் இருக்க வழிபடவேண்டிய ஸ்தலம் , தெய்வம் :- திருக்கடையூர் அன்னை அபிராமி.   சொந்த வீடு அமைய வழிபட வேண்டிய ஸ்தலம் , தெய்வம் :- ஸ்ரீஆண்டாள் , ஸ்ரீவில்லிபுத்தூர்   புத்திர பாக்கியம் கிட்ட வழிபட வேண்டிய தெய்வம் :- ஸ்ரீரங்கநாதர் , கருடாழ்வார்   திருமண தடை விலக வழிபட வேண்டிய தெய்வம் :- மீனாட்சி சுந்தரேஸ்வரர் நம்பிக்கையுடன் வழிபடுங்கள்! நல்லதே நடக்கும்!! என்றும் ஜோதிட இறைபணியில் மீனாட்சி ஜோதிடாலயம் ஜோதிடர் ' தனுசு ' பா.பிரபாகரன்.

மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசியில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய ஸ்தலம் மற்றும் தெய்வத்தை பற்றி பார்க்கலாம். மகர ராசி (லக்னம்) :

  மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசியில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய ஸ்தலம் மற்றும் தெய்வத்தை பற்றி பார்க்கலாம்.   மகர ராசி (லக்னம்) : வணங்கவேண்டிய தெய்வம் :- பள்ளி கொண்ட பெருமாள் , ஸ்ரீலட்சுமி நாராயணர் வணங்க வேண்டிய ஸ்தலம் :- ஸ்ரீரங்கம் , திருநள்ளாறு வணங்கவேண்டிய யந்திரம் :- ஸ்ரீ பைரவ யந்திரம் பயன்படுத்தவேண்டிய மூலிகை :- யானை வணங்கி அணிய வேண்டிய நவரத்தினக் கல் :- நீலம் , அம்திஸ்ட்   உடல்நிலை பாதிப்பு ஏற்படாமலிருக்க வழிபட வேண்டிய ஸ்தலம் , தெய்வம் :- கஞ்சனூர் , ஸ்ரீதன்வந்திரி பகவான் , கருடாழ்வார்   சொந்த வீடு அமைய வழிபட வேண்டிய ஸ்தலம் , தெய்வம் :- திருப்பதி ஏழுமலையான் , ஆதிசேஷன்   புத்திர பாக்கியம் கிட்ட வழிபட வேண்டிய தெய்வம் :- ஸ்ரீ லக்ஷ்மி , பத்மாவதி தாயார்   திருமண தடை விலக வழிபட வேண்டிய தெய்வம் :-   மதுரை மீனாட்சி   நம்பிக்கையுடன் வழிபடுங்கள்! நல்லதே நடக்கும்!! என்றும் ஜோதிட இறைபணியில் மீனாட்சி ஜோதிடாலயம் ஜோதிடர் ' தனுசு ' பா. பிரபாகரன்.

மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசியில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய ஸ்தலம் மற்றும் தெய்வத்தை பற்றி பார்க்கலாம். தனுசு ராசி (லக்னம்) :

மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசியில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய ஸ்தலம் மற்றும் தெய்வத்தை பற்றி பார்க்கலாம்.   தனுசு ராசி (லக்னம்)    : வணங்க வேண்டிய தெய்வம் :- முருகப்பெருமான் ,   குரு பகவான் வணங்க வேண்டிய ஸ்தலம் :- திருச்செந்தூர் , ஆலங்குடி. வணங்கவேண்டிய யந்திரம் :- ஸ்ரீ சக்கரம் பயன்படுத்தவேண்டிய மூலிகை :-    சிவனார் மூலி அணிய வேண்டிய நவரத்தின கல் :- புஷ்பராகம் , கனக புஷ்பராகம்   உடல்நிலை பாதிப்பு ஏற்படாமலிருக்க வழிபட வேண்டிய ஸ்தலம் , தெய்வம் :- ஏழுமலையான் , பத்மாவதி தாயார் திருப்பதி   சொந்த வீடு அமைய வழிபட வேண்டிய ஸ்தலம் , தெய்வம் :- தென்முகக் கடவுள் தட்சிணாமூர்த்தி , புளியரை.   புத்திர பாக்கியம் கிட்ட வழிபட வேண்டிய தெய்வம் :-சுப்பிரமணியர் வைத்தீஸ்வரன் கோயில்   திருமண தடை விலக வழிபட வேண்டிய தெய்வம் :- ஸ்ரீ சக்கரத்தாழ்வார்   நம்பிக்கையுடன் வழிபடுங்கள். நல்லதே நடக்கும். என்றும் ஜோதிட இறைபணியில் மீனாட்சி ஜோதிடாலயம் ஜோதிடர் ' தனுசு ' பா.பிரபாகரன்.

மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசியில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய ஸ்தலம் மற்றும் தெய்வத்தை பற்றி பார்க்கலாம்.விருச்சிகம் ராசி (லக்னம்) :-

  மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசியில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய ஸ்தலம் மற்றும் தெய்வத்தை பற்றி பார்க்கலாம்.   விருச்சிகம் ராசி (லக்னம்)   :- வணங்க வேண்டிய தெய்வம் :- ஸ்ரீ சுப்பிரமணியர் ,   குரு பகவான் வணங்க வேண்டிய ஸ்தலம் :- பழனி , சுவாமிமலை வணங்கவேண்டிய யந்திரம் :- பால சண்முக ஷடாட்சர யந்திரம் பயன்படுத்தவேண்டிய மூலிகை :- மஞ்சள் கிளுகிளுப்பை அணிய வேண்டிய நவரத்தின கல் :- பவளம் , அம்திஸ்ட்   உடல்நிலை பாதிப்பு ஏற்படாமல் இருக்க வழிபட வேண்டிய தெய்வம் ஸ்தலம் :- மீனாட்சி சுந்தரேஸ்வரர் மதுரை   சொந்த வீடு அமைய வழிபடவேண்டிய ஸ்தலம் தெய்வம் :- திருத்தணி முருகப்பெருமான் , சனீஸ்வரர் , ஆஞ்சநேயர்.   புத்திர பாக்கியம் பெற வழிபட வேண்டிய தெய்வம் :-    விருட்சத்தின் கீழ் அமர்ந்து இருக்கும் தென்முக கடவுள் தட்சிணாமூர்த்தி   திருமணத் தடை விலக வழிபட வேண்டிய தெய்வம் :-ஸ்ரீ ஆண்டாள் , கருடாழ்வார் ,   ஸ்ரீ ஆதிசேஷன்.   நம்பிக்கையுடன் வழிபடுங்கள். நல்லதே நடக்கும். என்றும் ஜோதிட பணியில் மீனாட்சி ஜோதிடாலயம் ஜோதிடர் ' தனுச...

மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசியில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய ஸ்தலம் மற்றும் தெய்வத்தை பற்றி பார்க்கலாம். துலாம் ராசி ( லக்னம்) :-

  மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசியில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய ஸ்தலம் மற்றும் தெய்வத்தை பற்றி பார்க்கலாம்.   துலாம் ராசி ( லக்னம்) :- வணங்க வேண்டிய தெய்வம் :-ஸ்ரீரங்கநாதர் ,   ஸ்ரீ காளாஸ்திரி நாதர். வணங்க வேண்டிய ஸ்தலம் :- ஸ்ரீரங்கம் ,   திருநள்ளாறு வணங்கவேண்டிய யந்திரம் :- ஸ்ரீ சூலினி யந்திரம் பயன்படுத்தவேண்டிய மூலிகை :- செந்நாயுருவி மூலிகை அணிய வேண்டிய நவரத்தின கல் :- வைரம்   உடல்நிலை பாதிப்பு ஏற்படாமலிருக்க வழிபட வேண்டிய ஸ்தலம் தெய்வம் :-   வைத்தீஸ்வரன் கோயில் ஸ்ரீவைத்தியநாதசுவாமி ருத்ரர்.   சொந்த வீடு அமைய வழிபட வேண்டிய ஸ்தலம் தெய்வம் :-   அனந்தமங்கலம் தசபுஜ வீர ஆஞ்சனேயர்.   புத்திர பாக்கியம் கிட்ட வழிபட வேண்டிய தெய்வம் :- ஸ்ரீ சனீஸ்வரர் , ஸ்ரீ கருடாழ்வார்   திருமண தடை விலக வழிபட வேண்டிய தெய்வம் :- பழனி முருகப்பெருமான் ஆயக்குடி.   நம்பிக்கையுடன் வழிபடுங்கள்.நல்லதே நடக்கும். என்றும் ஜோதிட இறைபணியில் மீனாட்சி ஜோதிடாலயம் ஜோதிடர் ' தனுசு ' பா. பிரபாகரன்.

மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசியில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய ஸ்தலம் மற்றும் தெய்வத்தை பற்றி பார்க்கலாம். கன்னி :-

  மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசியில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய ஸ்தலம் மற்றும் தெய்வத்தை பற்றி பார்க்கலாம். கன்னி :-   வணங்க வேண்டிய தெய்வம் :-ஸ்ரீ கன்னியாகுமரி அம்மன் ,    ஸ்ரீமன் நாராயணர் வணங்க வேண்டிய ஸ்தலம் :- கன்னியாகுமரி , ஸ்ரீரங்கம் வணங்கவேண்டிய யந்திரம் :- ஸ்ரீ சுதர்சன யந்திரம் பயன்படுத்த வேண்டிய மூலிகை :- துளசி அணியவேண்டிய நவரத்தினக்கல் :-மரகதப் பச்சை   உடல்நிலை பாதிப்பு ஏற்படாமல் இருக்க வழிபட வேண்டிய ஸ்தலம் , தெய்வம் :-குரு பகவான் ,   ஸ்ரீ சுப்பிரமணியர் திருச்செந்தூர்   சொந்த வீடு அமைய வழிபட வேண்டிய ஸ்தலம் , தெய்வம் :- சிதம்பரம் நடராஜர் , தட்சிணாமூர்த்தி   புத்திர பாக்கியம் கிட்ட வழிபட வேண்டிய தெய்வம் :- திருநள்ளாறு சனீஸ்வரர் , ஆஞ்சநேயர்   திருமண தடை விலக வழிபட வேண்டிய தெய்வம் :- ஸ்ரீ சுப்ரமணியர் திருச்செந்தூர்   என்றும் ஜோதிட   இறைபணியில் மீனாட்சி ஜோதிடாலயம் ஜோதிடர் ' தனுசு ' பா.பிரபாகரன்.

மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசியில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய ஸ்தலம் மற்றும் தெய்வத்தை பற்றி பார்க்கலாம். சிம்மம் :-

  மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசியில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய ஸ்தலம் மற்றும் தெய்வத்தை பற்றி பார்க்கலாம்.   சிம்மம் :- வணங்க வேண்டிய தெய்வம் :-   சிவன் , நடராஜர் , சூரியன் வணங்க வேண்டிய ஸ்தலம் :- சிதம்பரம் , சூரியனார்கோயில் வணங்கவேண்டிய யந்திரம் :- ஸ்ரீ சிதம்பர சக்கரம் பயன்படுத்தவேண்டிய மூலிகை :-ஸ்ரீ விஷ்ணு மூலி அணிய வேண்டிய நவரத்தினக் கல்:- மாணிக்கம் ,   சூரிய காந்தக் கல்   உடல்நிலை பாதிப்பு ஏற்படாமல் இருக்க வழிபட வேண்டிய ஸ்தலம் மற்றும் தெய்வம் :- ஆண்டாள் கோவில் ,   ஸ்ரீ லட்சுமி நாராயணர்   சொந்த வீடு அமைய வழிபட வேண்டிய தெய்வம் :- ஸ்ரீசுப்பிரமணியர் , திருச்செந்தூர்.   புத்திர பாக்கியம் கிட்ட வழிபட வேண்டிய தெய்வம் மற்றும் ஸ்தலம் :- குருபகவான் திட்டை.   திருமண தடை விலக வழிபட வேண்டிய ஸ்தலம் மற்றும் தெய்வம் :- அழகர் கோவில் , பழமுதிர்சோலை முருகப்பெருமான் , மீனாட்சி சொக்கநாதர்.   நம்பிக்கையுடன் வழிபடுங்கள்!      நல்லதே நடக்கும்!   என்றும் ஜோதிட இறைபணியில் மீனாட்சி ஜோதிடாலயம் ...

மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசிகளில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய ஸ்தலம் மற்றும் தெய்வத்தை பற்றி பார்க்கலாம்.கடகம் :-

  மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசிகளில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய ஸ்தலம் மற்றும் தெய்வத்தை பற்றி பார்க்கலாம். கடகம் :- வணங்க வேண்டிய தெய்வம் :- அன்னை அபிராமி வணங்க வேண்டிய ஸ்தலம் :-   திருக்கடையூர் ,    திங்களுர். வணங்க வேண்டிய யந்திரம் :-    ஸ்ரீதுர்கா யந்திரம் பயன்படுத்த வேண்டிய மூலிகை :-   நத்தை சூரி மூலிகை அணிய வேண்டிய நவரத்தின கல் :--    முத்து , சந்திர காந்த கல்   உடல் நிலை பாதிப்பு ஏற்படாமல் இருக்க வழிபட வேண்டிய ஸ்தலம் , தெய்வம் :-      ஸ்ரீரெங்கநாதர் ,   ஆதிசேஷன் ஸ்ரீரங்கம்.   சொந்த வீடு அமைய வணங்க வேண்டிய தெய்வம் மற்றும் ஸ்தலம் :- ஸ்ரீஆண்டாள் ரெங்கமன்னார் , ஸ்ரீவில்லிபுத்தூர்   புத்திர பாக்கியம் கிட்ட வழிபட வேண்டிய தெய்வம் மற்றும் ஸ்தலம் :- தண்டாயுதபாணி பழனி   திருமண தடை விலக வழிபட வேண்டிய தெய்வம் மற்றும் ஸ்தலம் :- மீனாட்சி சுந்தரேஷ்வரர் மதுரை , நாமக்கல் ஆஞ்சநேயர் , சனீஸ்வர பகவான் திருநள்ளாறு.   நம்பிக்கையுடன் வழிபடுங்கள்!      ந...
Image
 
Image
 
Image
 
Image
 

மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசியில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய ஸ்தலம் மற்றும் தெய்வத்தைப் பற்றி பார்க்கலாம்.

  மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசியில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய ஸ்தலம் மற்றும் தெய்வத்தைப் பற்றி பார்க்கலாம்.   மிதுனம் :- வணங்க வேண்டிய தெய்வம் :- திருப்பதி ஏழுமலையான். வணங்க வேண்டிய ஸ்தலம் :- திருப்பதி வணங்கவேண்டிய எந்திரம் :- ஸ்ரீ தன ஆகர்ஷன எந்திரம் பயன்படுத்தவேண்டிய மூலிகை :-   அற்ற இலை ஒட்டி அணியவேண்டிய நவரத்தினக்கல் :-     மரகதப் பச்சை   உடல்நிலை பாதிப்பு ஏற்படாமல் இருக்க வணங்கவேண்டிய ஸ்தலம் , தெய்வம் :- குருபகவான் ஆலங்குடி   சொந்த வீடு அமைய வேண்டிய ஸ்தலம் தெய்வம் :- திருப்பதி , ஸ்ரீலட்சுமி நாராயணர்     புத்திர பாக்கியம் கிட்ட வழிபட வேண்டிய தெய்வம் , ஸ்தலம்:- ஸ்ரீரங்கநாதர் , கருடாழ்வார் ஸ்ரீரங்கம்.   திருமண தடை விலக வழிபட வேண்டிய தெய்வம் :- குரு பகவான் , முருகப்பெருமான் திருச்செந்தூர்   நம்பிக்கையுடன் வழிபடுங்கள் !    நல்லதே நடக்கும் !! . என்றும் ஜோதிட இறைபணியில் மீனாட்சி ஜோதிடாலயம் ஜோதிடர் ' தனுசு ' பா.பிரபாகரன்.

மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசியில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய ஸ்தலம் மற்றும் தெய்வத்தை பற்றி பார்க்கலாம். ரிஷபம் :-

  மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசியில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய ஸ்தலம் மற்றும் தெய்வத்தை பற்றி பார்க்கலாம்.   ரிஷபம் :- வணங்க வேண்டிய தெய்வம் :- ஸ்ரீரங்கநாதர் , ஸ்ரீ ஆண்டாள். வணங்க வேண்டிய ஸ்தலம் :- ஸ்ரீரங்கம் வணங்கவேண்டிய யந்திரம் :-   ஸ்ரீ மகாலட்சுமி யந்திரம் பயன்படுத்தவேண்டிய மூலிகை :- அம்மான் மூலிகை அணிய வேண்டிய நவரத்தின கல் :-   வைரம் , ஜெர்கான்.   உடல்நிலை பாதிப்பு ஏற்படாமலிருக்க வழிபட வேண்டிய ஸ்தலம் , தெய்வம் : திருநள்ளாறு ஸ்ரீசனீஸ்வரர் ,   பத்துக்கை ஆஞ்சநேயர்   சொந்த வீடு அமைய வணங்க வேண்டிய ஸ்தலம் , தெய்வம் :- சூரியனார்கோயில் சிவபெருமான் , மங்களாம்பிகை   புத்திர பாக்கியம் கிட்ட வழிபட வேண்டிய தெய்வம் :- திருப்பதி வெங்கடாஜலபதி   திருமண தடை விலக வழிபட வேண்டிய தெய்வம் :- முருகன் வள்ளி தெய்வானை திருப்பரங்குன்றம்.   நம்பிக்கையுடன் வழிபடுங்கள் !     நல்லதே நடக்கும் !! என்றும் ஜோதிட இறைபணியில் மீனாக்ஷி ஜோதிடாலயம் ஜோதிடர் ' தனுசு ' பா.பிரபாகரன்.

மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசியில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய ஸ்தலம் மற்றும் தெய்வத்தை பற்றி பார்க்கலாம்.

  மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசியில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய ஸ்தலம் மற்றும் தெய்வத்தை பற்றி பார்க்கலாம்.   மேஷ லக்கினம் அல்லது மேஷ ராசியில் பிறந்தவர்கள்   வணங்கவேண்டிய தெய்வம் :- ஸ்ரீ சுப்பிரமணியர்   வணங்க வேண்டிய ஸ்தலம் :- திருச்செந்தூர் , சூரியனார் கோயில் வணங்கவேண்டிய யந்திரம் :- சண்முக சடாக்ஷர யந்திரம் பயன்படுத்தவேண்டிய மூலிகை :- வைகுண்ட மூலிகை அணிய வேண்டிய நவரத்தினக் கல்:- பவளம் , மாணிக்கம் , புஷ்பராகம்   உடல்நிலை பாதிப்பு ஏற்படாமலிருக்க வணங்கவேண்டிய தெய்வம் மற்றும் ஸ்தலம் :-      பழனி முருகப்பெருமான் , ஸ்ரீசனீஸ்வர பகவான் குச்சனூர்.   சொந்த வீடு அமைய வணங்க வேண்டிய தெய்வம் மற்றும் ஸ்தலம் :- சொக்கநாதர் , மதுரை.   புத்திர பாக்கியம் கிட்ட வழிபட வேண்டிய தெய்வம் :-சிவன் , நடராஜர்.   திருமண தடை விலக வழிபட வேண்டிய தெய்வம் :- சயன பெருமாள் , ஆதிசேஷன். நம்பிக்கையுடன் வழிபடுங்கள் !   நல்லதே நடக்கும் !!   என்றும் ஜோதிட இறைபணியில் மீனாக்ஷி ஜோதிடாலயம் ஜோதிடர் ' தனுசு ' பா.பிரபாகரன்.