Posts

Showing posts from May, 2021

நவகிரகங்களில் இராகு பகுதி :- 3.

 நவகிரகங்களில் இராகு பகுதி :- 3.    இராகு உடைய தன்மைகளை பற்றி பார்க்கலாம்.  இராகு ஒரு பெண் கிரகம். நிறம் கருப்பு. அதிதேவதை காளி, துர்க்கை. பிரதி அதிதேவதை நாக தேவதை.  திசைகளில் தென்மேற்கை குறிக்கக்கூடியது.  விருச்சிக ராசியை உச்ச வீடாகும், ரிஷப ராசியை நீச்ச வீடாகும், மேஷம், கடகம், சிம்மம் ஆகிய ராசிகளை பகை வீடுகளாகவும் ராகு பெற்றுள்ளார்.  இவருக்கு உகந்த தானியம் உளுந்து. மலர் மந்தாரை. நவரத்தினம் கோமேதகம். அந்நியபாஷைக்கு சொந்தக்காரர்.  இரவு, பகல் எந்த நேரமும் வலிமை உடையவர். இவருக்கு பிடித்தமான சுவை புளிப்பு. (புளியோதரை)  விஷத்தால் பாதிப்பு, குடல் சம்பந்தப்பட்ட நோய் ஆகிவற்றை தருவதில் வல்லவர். பேய், பிசாசு போன்ற நம் கண்ணுக்குத் தெரியாத அரூபமான விஷயங்களை நம் அருகில் இருப்பது போல் உணர்த்தி நமக்கு மன பயத்தை தருவதில் இவரை மிஞ்ச கிரகம் இல்லை.  ஹோரை மற்றும் அஷ்டவர்க்க பரல்கள் இவருக்கு கிடையாது.  ஒருவருடைய ஜாதகத்தில் பித்ரு தோஷம் உண்டா? இல்லையா? என்பதை உங்கள் சுய ஜாதகத்தில் ராகு உடைய நிலையை வைத்து ஆராயலாம்.  ஜோதிடரின் கருத்தாழமிக்க ஜோதிட கரு...

"ரத்தினங்களின் அரசன்" என்று மன்னர்களால் பெரிதும் புகழபட்ட ரத்தினம் மாணிக்கம் (Ruby).

 நவரத்தினங்களில் அடுத்ததாக நாம் பார்க்க உ.ள்ள ரத்தினம் "ரத்தினங்களின் அரசன்" என்று  மன்னர்களால் பெரிதும் புகழபட்ட ரத்தினம் மாணிக்கம் (Ruby).  இதற்கும் ஒரு காரணம் உண்டு. நவகிரகங்களின் அரசன் சூரியன். சூரியனுக்கு உகந்த ரத்தினம் மாணிக்கம். இப்போது புரிந்து கொண்டிருப்பீர்கள்! என்று நினைக்கின்றேன். அலுமினியம ட்ரை ஆக்ஸைடு (A12o3) என்றதனிமக்கூட்டால் ஆனதே மாணிக்கம். இந்த வேதிபொருட்களின் கலவையே மாணிக்கத்திற்க்கு சிவப்பு வண்ணத்தை தருகிறது. மாணிக்கம் கொரண்டம் (CORUNDUM) என்றவேதியியல்  வகையை சார்ந்தரத்தினமாகும். ஜோதிடரின் கருத்தாழமிக்கஜோதிட கருத்துக்களை பார்வையிட...... meenaksheJothidalayam2010.blogspot.com meenakshe-Jothidalayam.businesses.site meenakshe Jothidalayam /YouTube ஜோதிட ஆலோசனை / மீனாக்ஷி ஜோதிடாலயம் / Facebook  ரோஸ் அல்லது சிவப்பு வண்ணம் உடையதே நல்ல மாணிக்கங்களாகும்.இதில் செயற்க்கையான மாணிக்கங்களும் உண்டு. ( செயற்கை என்பது டுப்ளிகேட் (("போலியான")) ரத்தினம் அல்ல) 1800 ம் ஆண்டு "A.V.வெர்னுலி" என்பவரால் செயற்க்கை மாணிக்கம் கண்டுபிடிக்கபட்டது.  இதெல்லாம் எங்களு...

நவ ரத்தினங்களை பற்றிய பாடம் :-

 ரத்தினங்களை பற்றி நாம் பார்க்கும் முன்பு நாம் வசிக்கும் பூமி பந்தை பற்றி சற்றே பார்க்கலாம். நமது பூமி பந்து போன்ற உருண்டை வடிவமானது.இதன் விட்டம்(Diameter) சுமார் 13,000 கிலோ மீட்டர்கள்.புரியும்படி சொன்னால் நீங்கள் இப்போது நிற்கும் இடத்திலிருந்து பூமியில் துளையிட்டு கொண்டே சென்றால் 13,000 கிலோ மீட்டர் துளையிட்ட பின்னர் பூமியின் நேர் பகுதியை அடைய முடியும்.இந்த பகுதியை மூன்றாக பிரித்தால் நடுபகுதி(Core of earth) இதை கருப்பகுதி என்று அழைப்பார்கள்.இதற்க்கு மேல் உள்ள பகுதி மான்டில்(Mantle) என்று அழைப்பார்கள்.இதற்க்கு அடுத்து உள்ள பகுதி பூமியின் மேற்பரப்பு (Creast) என்று அழைப்பார்கள்.இந்த பகுதி சற்றே மிருதுவான பாறைகளால் ஆனது.மார்பிள் மற்றும் கிரானைட் பாறைகள் உள்ள பகுதி.இதில் ரத்தினங்கள் உருவாகும் பகுதி பூமியின் மையபகுதி.உலோகம் மற்றும் கனிமங்கள் அழுத்தம் அதிகம் ஆகும் பொழுது மைய பகுதியிலிருந்து மேலெழும்பி மான்டில் பகுதியிலுள்ள பாறைகளின் இடுக்குகள் வழியாக வருகின்றன.மேலே வரவர வெப்பம் குறைந்து ஆவி நிலையிலுள்ள கனிமங்கள் திரவ நிலை அடைகின்றன.நிராவியும் குளிர்ந்து நீராகி கனிமங்கள் அதில் கரைந்து பட...

வேலவனும்! வேலும்!! முருகப்பெருமானின் கையில் இருக்கும் வேலினுடைய தத்துவம் நமக்கு உணர்த்துவது என்ன?

 வைகாசி 11ம் தேதி 25.05.2021 செவ்வாய்கிழமை வைகாசி விசாகம். முருகப் பெருமானுடைய  அருட்பார்வையால் உலக மக்கள் அனைவரும் நோய், நொடி இன்றி நீடித்த ஆயுளுடன் தங்கள் வாழ்க்கை பயணத்தை தொடர மீனாக்ஷி ஜோதிடாலயம் எம்பெருமான் முருகப்பெருமானை மனமாற பிரார்த்தனை செய்கிறது. வேலவனும்!  வேலும்!! முருகப்பெருமானின் கையில் இருக்கும் வேலினுடைய தத்துவம் நமக்கு உணர்த்துவது என்ன?  மீனாட்சி ஜோதிடாலயம் ஜோதிடரின் பார்வையில்......  முருகப்பெருமான் மூன்று விதமான சக்திகளை தன்னுள் உள்ளடக்கியுள்ளார் என்பதை பற்றி நாம் அனைவரும் அறிந்ததே.  வேலவனை தரிசனம் செய்யும்பொழுது எம்பெருமானிடம் உள்ள அந்த மூன்று சக்திகளும் நம்மை ஆட்கொள்ளும் என்பதே உண்மை.  நம்மை வழிநடத்தி செல்லக்கூடிய அந்த மூன்று சக்திகளைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.  பொதுவாக ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாளில் உயர்நிலைக்கு செல்லவேண்டும் என்று விரும்பினால், தான் செய்யும் தொழில் எதுவாக இருந்தாலும்,  அந்த தொழில் மீது அளவு கடந்த ஆர்வமும்,  நேசமும் (காதலும்) இருக்க வேண்டும்.  இதைத்தான் இச்சாசக்தி என்று குறிப்பிடுகிறோம்....

நவரத்தினங்களில் அடுத்ததாக நாம் பார்க்க உ.ள்ள ரத்தினம் "ரத்தினங்களின் அரசன்" என்று மன்னர்களால் பெரிதும் புகழபட்ட ரத்தினம் மாணிக்கம் (Ruby).

 நவரத்தினங்களில் அடுத்ததாக நாம் பார்க்க உ.ள்ள ரத்தினம் "ரத்தினங்களின் அரசன்" என்று  மன்னர்களால் பெரிதும் புகழபட்ட ரத்தினம் மாணிக்கம் (Ruby).  இதற்கும் ஒரு காரணம் உண்டு. நவகிரகங்களின் அரசன் சூரியன். சூரியனுக்கு உகந்த ரத்தினம் மாணிக்கம். இப்போது புரிந்து கொண்டிருப்பீர்கள்! என்று நினைக்கின்றேன். அலுமினியம ட்ரை ஆக்ஸைடு (A12o3) என்றதனிமக்கூட்டால் ஆனதே மாணிக்கம். இந்த வேதிபொருட்களின் கலவையே மாணிக்கத்திற்க்கு சிவப்பு வண்ணத்தை தருகிறது. மாணிக்கம் கொரண்டம் (CORUNDUM) என்றவேதியியல்  வகையை சார்ந்தரத்தினமாகும். ஜோதிடரின் கருத்தாழமிக்கஜோதிட கருத்துக்களை பார்வையிட...... meenaksheJothidalayam2010.blogspot.com meenakshe-Jothidalayam.businesses.site meenakshe Jothidalayam /YouTube ஜோதிட ஆலோசனை / மீனாக்ஷி ஜோதிடாலயம் / Facebook  ரோஸ் அல்லது சிவப்பு வண்ணம் உடையதே நல்ல மாணிக்கங்களாகும்.இதில் செயற்க்கையான மாணிக்கங்களும் உண்டு. ( செயற்கை என்பது டுப்ளிகேட் (("போலியான")) ரத்தினம் அல்ல) 1800 ம் ஆண்டு "A.V.வெர்னுலி" என்பவரால் செயற்க்கை மாணிக்கம் கண்டுபிடிக்கபட்டது.  இதெல்லாம் எங்களு...

சந்திரன், ராகு சேர்க்கை இருக்க பிறந்த ஜாதகர் எந்த ஒரு காரியத்திலும் நன்கு சிந்தித்து ............

 எந்த லக்னமாக இருந்தாலும் சந்திரன், ராகு சேர்க்கை இருக்க பிறந்த ஜாதகர் எந்த ஒரு காரியத்திலும் நன்கு சிந்தித்து முடிவெடுப்பது நல்லது.  அடிக்கடி தான் எடுத்த முடிவுகளை மாற்றிக் கொண்டிருப்பார்.  இத்தகைய செயல்களால் ஜாதகர் தன்னுடைய சுற்றத்திலும், பணிபுரியும் இடங்களிலும் சற்றே பின்னடைவை சந்திக்க வாய்ப்புண்டு.  இந்த அமைப்பை பெற்ற ஜாதகர் நான் சொல்வது போல் அடிக்கடி மன குழப்பங்களுக்கு ஆளாகிறீர்களா? உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.  இது போன்று ஜோதிட குறுந்தகல்களை அடிக்கடி பதிவேற்றம் செய்ய முகநூல் நண்பர்கள் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். இது போன்ற ஜோதிட குறுந்தகவல் பதிவேற்றம், பொது மக்களாகிய உங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கின்றேன். உங்கள் மேலான கருத்துக்களை பதிவிடுங்கள்.  நன்றி. என்றும் ஜோதிட இறைபணியில் மீனாக்ஷி ஜோதிடாலயம் ஜோதிடர் 'தனுசு' பா.பிரபாகரன்.

நவரத்தினம் சொல்லும் "காதல்!" கவிதையை பற்றி ......

 நவரத்தினம் சொல்லும் "காதல்!" கவிதையை பற்றி ...... வசீகரத்தை தூண்டக்கூடியது காதல் மட்டுமல்ல... நவரத்தினமும் தான்...... நவரத்தினம் சொல்லும்  "காதல்" காதல்பேசும் "கயல்விழிகள்"  உற்று நோக்கின் ஆஹா "வைரமா" "வைடூரியமா" நாணம் மின்னும் மான்விழிகள் சற்று நோக்கின்! ஆஹா "பவளமா" "புஷ்பராகமா" நேசம் சேர்க்கும் மலர்விழிகள் கூர்ந்து நோக்கின் ஆஹா "மரகதமா" "மாணிக்கமா ஊடல் தெறிக்கும் கனல்விழிகள் அகன்று நோக்கின் ஆஹா "கருநீலமா" "கோமேதகமா" கூந்தலின் வாசம் சர்ச்சை அன்று, தும்பிகள் சூழ்ந்து! இயற்கை என்றானது....!! நவரத்தினங்களின் வசியமாக இரண்டு அல்ல.... நான்கு கண்களிடையே வசீகரம்  சூழ்ந்து காதலை இயக்குது! காதலில் இது தீராத "சர்ச்சை"என்றாலும்! அதிக சத்தம் சிந்துவது "முத்துக்களா!" "முத்தங்களா...!!" நவரத்தினங்களை பற்றிய கவிதை தொகுப்பு. ஜோதிடரின் கருத்தாழமிக்க ஜோதிட கருத்துக்களை பார்வையிட...... meenakshe Jothidalayam 2010.blogspot.com meenakshe-Jothidalayam.business.site meenakshe ...

கொரோனா கால கட்டத்தில் மன இறுக்கத்தில் இருந்து மீண்டு வர காமெடியாக ஏதேனும் எழுதுங்கள்!

 கொரோனா கால கட்டத்தில் மன இறுக்கத்தில் இருந்து மீண்டு வர காமெடியாக ஏதேனும் எழுதுங்கள்!  என்று வாசகர்கள் கேட்டுக் கொண்டதிற்கிணங்க!! காமெடி கதையை எழுத முயற்சி செய்கிறேன்.  ஜோதிடர்களில் மிக அனுபவம் வாய்ந்த ஜோதிடரை கேள்வி - பதில் மூலம் தேர்ந்தெடுத்து அந்த ஜோதிடருக்கு  பரிசு தொகையும், சான்றிதழும் வழங்கப்படும் என்ற அரசாங்க அறிவிப்பு வெளியான மகிழ்ச்சியில் நம்முடைய ஹுரோ ( அவரும் ஒரு ஜோதிடர் ) பரிசு பொருளை பெற ஆயுத்தமானார். எப்படியாவது பரிசு பணத்தை வென்று! 'பால்காரன்' கணக்கை தீர்த்து விட வேண்டுமென்று!! கங்கணம் கட்டிக்கொண்டு போட்டிக்கு தயாரானார்.  ஜோதிடரின் கருத்தாழமிக்க ஜோதிட கருத்துக்களை பார்வையிட இணையுங்கள்.... meenakshe Jothidalayam / Facebook /page meenaksheJothidalayam2010.blogspot.com meenakshe-Jothidalayam.business.site  meenakshe Jothidalayam /YouTube  போட்டி நாளன்று அரங்கத்திற்கு சென்று பரிசு தரும் நடுவருக்கு ஒரு வணக்கத்தையும், தனக்கு போட்டியாக வந்த 'ஜோதிடர்களை' மனதில் சபித்துக்கொண்டே அவர்களுக்கு மற்றொரு வணக்கத்தையும் வைத்து தன் இருக்கையில் அமர்ந்தார்....

நவகிரகங்களில் இராகு பகுதி :- 3.

 நவகிரகங்களில் இராகு பகுதி :- 3.    இராகு உடைய தன்மைகளை பற்றி பார்க்கலாம்.  இராகு ஒரு பெண் கிரகம். நிறம் கருப்பு. அதிதேவதை காளி, துர்க்கை. பிரதி அதிதேவதை நாக தேவதை.  திசைகளில் தென்மேற்கை குறிக்கக்கூடியது.  விருச்சிக ராசியை உச்ச வீடாகும், ரிஷப ராசியை நீச்ச வீடாகும், மேஷம், கடகம், சிம்மம் ஆகிய ராசிகளை பகை வீடுகளாகவும் ராகு பெற்றுள்ளார்.  இவருக்கு உகந்த தானியம் உளுந்து. மலர் மந்தாரை. நவரத்தினம் கோமேதகம். அந்நியபாஷைக்கு சொந்தக்காரர்.  இரவு, பகல் எந்த நேரமும் வலிமை உடையவர். இவருக்கு பிடித்தமான சுவை புளிப்பு. (புளியோதரை)  விஷத்தால் பாதிப்பு, குடல் சம்பந்தப்பட்ட நோய் ஆகிவற்றை தருவதில் வல்லவர். பேய், பிசாசு போன்ற நம் கண்ணுக்குத் தெரியாத அரூபமான விஷயங்களை நம் அருகில் இருப்பது போல் உணர்த்தி நமக்கு மன பயத்தை தருவதில் இவரை மிஞ்ச கிரகம் இல்லை.  ஹோரை மற்றும் அஷ்டவர்க்க பரல்கள் இவருக்கு கிடையாது.  ஒருவருடைய ஜாதகத்தில் பித்ரு தோஷம் உண்டா? இல்லையா? என்பதை உங்கள் சுய ஜாதகத்தில் ராகு உடைய நிலையை வைத்து ஆராயலாம்.  ஜோதிடரின் கருத்தாழமிக்க ஜோதிட கரு...

நவரத்தினங்ளில் வைரம் பகுதி 2.

 நவரத்தினங்ளில் வைரம் பகுதி 2. நவரத்தின கற்களின் மகத்துவம் பற்றி பாமர மக்களும் அறிந்து கொள்ள வேண்டும்! என்ற அடிப்படையிலும்,  நவரத்தின கற்கள் பற்றிய விழிப்புணர்வுமக்கள் மத்தியில் எற்பட வேண்டும்!! என்ற எண்ணத்திலும் நவரத்தின கற்கள் பற்றிய இந்த கட்டுரையை உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கின்றேன். 12 ராசிகளில் வைரத்தை பற்றி பார்த்துக் கொண்டிருக்கிறோம்.  இனிவைரத்தை யாரெல்லாம் பயன்படுத்தலாம் ....? ரிஷபராசி,துலாராசி,மற்றும் பரணி,பூரம்,பூராடம் நட்சத்திரங்களில் பிறந்தவர்கள், ஜாதகத்தில் சுக்கிரதசை நடப்பில் உள்ளவர்கள், எண் கணித முறைபடி 5,6ம் தேதியில் பிறந்தவர்கள் வைரத்தை பயன்படுத்தலாம் என்று நீங்கள் நினைத்தால் நிச்சயமாக நீங்கள் சரியான பலன்களை பெறமுடியாது. உதாரணமாக ஒருவருக்கு  மீன லக்னம் தற்பொழுது சுக்ரதசை நடப்பில் உள்ளதென்றால் நிச்சயமாக அவர் வைரத்தை பயன்படுத்தகூடாது. நான் சொல்ல வருவதை சரிவர புரிந்து கொள்ளுங்கள். பொதுவாக ஜாதகத்தில் சுக்ரனுடைய பலத்தை ஆராய்ந்த பின்பு வைரத்தை தேர்தெடுப்பது மிகவும் நல்லது. வைரமும், நீலகற்களும் உடனடியாக பலன்களை தரக்கூடியது. ஒருவேளை நீங்கள் அணியும்  வை...

நவரத்தினங்களில் வைரம் பகுதி : 1

 நவரத்தினங்களில் வைரம் பகுதி : 1 நவரத்தின கற்களின் மகத்துவம் பற்றி பாமர மக்களும் அறிந்து கொள்ள வேண்டும்! என்ற அடிப்படையிலும், நவரத்தின கற்கள் பற்றிய விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்பட வேண்டும்!! என்ற எண்ணத்திலும் நவரத்தினங்கள் பற்றிய இந்த கட்டுரையை உங்கள் பார்வைக்கு சமர்பிக்கின்றேன்.  12 ராசிகளில் பிறந்தவர்கள் அணியக்கூடிய நவரத்தின கற்களை பற்றி விரிவாக பார்க்க இருக்கிறோம். முதலில் மக்கள் மனதை கொள்ளை கொண்ட வைரக்கற்களை பற்றி பார்க்கலாம். அதற்கு முன்பாக நவரத்தினங்கள் பூமியில் எவ்வாறு உருவாகிறது? என்பதை பற்றி சுருக்கமாக பார்க்கலாம். ரத்தினங்களை பற்றி நாம் பார்க்கும் முன்பு நாம் வசிக்கும் பூமி பந்தை பற்றி சற்றே பார்க்கலாம். நமது பூமி பந்து போன்றஉருண்டை வடிவமானது. இதன் விட்டம்(Diameter) சுமார் 13,000 கிலோ மீட்டர்கள். புரியும்படி சொன்னால் நீங்கள் இப்போது நிற்கும் இடத்திலிருந்து பூமியில் துளையிட்டு கொண்டே சென்றால்! 13,000 கிலோ மீட்டர் துளையிட்டபின்னர் பூமியின் நேர் பகுதியை அடையமுடியும். இந்த பகுதியை மூன்றாக பிரித்தால் நடுபகுதி(Core of earth) இதை கருப்பகுதி என்று அழைப்பார்கள். இதற்க்க...

ஸ்ரீராம நவமி

 ஸ்ரீராம நவமி :- சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய நவமி திதி ஸ்ரீ ராம நவமியாக நம் முன்னோர்களால் நமக்கு அடையாளம் காட்டப்படுகிறது.  பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் எடுத்த அவதாரங்களில்  மிகவும் போற்றத்தக்க அவதாரம் ஸ்ரீராம அவதாரம்.  ஜோதிடரின் கருத்தாழமிக்க ஜோதிட கருத்துக்களை பின்தொடர.... meenaksheJothidalayam 2010.blogspot.com meenakshe- Joyhidalayam.business. site meenakshe Jothidalayam /YouTube  ஜோதிட ஆலோசனை / மீனாக்ஷி ஜோதிடாலயம் / Facebook மூன்று எழுத்துக்கு ஒரு மகத்துவம் உண்டு.  அரசியல் சார்ந்த பெரும்புள்ளிகள் உங்கள் நினைவுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.  சரி மூன்றெழுத்து மந்திரம் :-  ஆன்மா, ஆன்மாவிற்கு  வேண்டிய உயிர், உயிரால் தேடக்கூடிய அன்பு,  அன்பால் வரக்கூடிய காதல்,  சமயத்தில் அதுவே  கோபமாக மாறக்கூடிய தருணம், அதனுடைய வெளிப்பாடு பக்தி, பின்பு முக்தி.  பகவானுடைய அவதாரத்தில் இவை அனைத்தையும்  தன்னுள் அடக்கி ஒரு மனிதனாக வாழ்ந்தவர் ஸ்ரீராமபிரான். ஸ்ரீராமனுடைய அவதாரம் மனிதப் பிறவியாக இருந்தாலும்,  உலக வாழ்க்கையில் அன...

வில்லன் மாந்தி என்றால் ஹுரோ?

 வில்லன் மாந்தி என்றால் ஹுரோ? சனி பகவானுக்கு இரண்டு புத்திரர்கள். இருவர் மாந்தி. மற்றொருவர் குளிகன். சனி பகவான் தன் குடும்ப உறுப்பினர்களுடன் வீற்றிருக்கும் திருக்கோவில் கும்பகோணம் அருகே உள்ளது. ஊர் பெயர் ஞாபகம் இல்லை. விசயம் தெரிந்தவர்கள் கோவிலின் முகவரியை பதிவிடவும். சரி! விசயத்திற்கு வருவோம்.  முதலில் மாந்தியின் பணி என்ன?  என்பதை பற்றி பார்க்கலாம். பட்சி தெரிந்தவனை பகைக்காதே! என்பது போல் சோழிகளுடன் விளையாடு பவனையும் பகைத்தல் கூடாது. புது கதையாக இருக்கிறதே? என்றும் எண்ணம் உங்களுக்கு வரத்தான் செய்யும். பிரசன்ன ஜோதிட முறையை தான் இவ்வாறு குறிப்பிட்டுள்ளேன். பொதுவாக ஒருவருக்கு செய்வினை வைக்ககூடிய சூழ்நிவை வரும்பொழுது பிரசன்னத்தின் மூலம் அந்த நபரின் ஜாதகத்தை கணித்து "மாந்தி" அமர்ந்த இடத்தை ஆராய்ந்து ( ஜாதகருக்கு பாதகமான இடத்தில் மாந்தி அமரும் பொழுது) செய்வினைக்கான உருவமைப்பை உயிரோட்டம் பெற செய்யும் தருணம் அந்த வினையிள் காரணமாக சம்பந்தபட்ட நபர் கடும் பதிப்புக்களுக்கு  உள்ளாவார்.  மாந்தரீகம் மற்றும் செய்வினை காரியங்களில் மாந்திக்கு மிக முக்கிய பங்குண்டு. ஆகையால் கேரளத...