ஏமாற்றம் நிறைந்த உலகில் பாதுகாப்பாகவும், இறை அனுகிரகத்தோடும் நம்மை வழிநடத்தி செல்வது
இந்த கட்டுரையை சார்ந்து உங்களுடைய மனம் திறந்த கருத்துக்களை பதிவிடுங்கள். உங்களுடைய கருத்துக்களை சார்ந்து இதுபோன்ற செய்திகளை ( ஆன்மீக அன்பர்கள் மன்னிக்கவும்) பதிவேற்றம் செய்தல் உங்களுடைய நேரத்தை வீணடிக்குமா? என்பதை அறிந்து கொள்ள எனக்கு உதவுங்கள். இறை அனுகிரகம் பெற்ற மகான்களுக்கு தினமும் அதிகாலை மனதால் தலை குனிந்து உங்கள் நன்றி கலந்த வாழ்த்துக்களை தெரிவியுங்கள். ஏனென்றால் ஏமாற்றம் நிறைந்த உலகில் பாதுகாப்பாகவும், இறை அனுகிரகத்தோடும் நம்மை வழிநடத்தி செல்வது மாகான்கள் ஆகிய சித்தர்கள் மட்டுமே. அவதார மனிதர்களுக்கு உங்களுடைய நன்றியையும், வாழ்த்துக்களையும் தினந்தோறும் தலை குனிந்து தெரிவியுங்கள். இந்த வழிமுறைகளை கடைபிடித்தீர்கள் என்றால்!... இறை அனுகிரகம் உங்களையும், உங்கள் வருங்கால சந்ததியினரையும் பாவ கணக்கிலிருந்து விடுவித்து, புண்ணிய பாதையில் பயணிக்க வைத்து, உங்களின் அடுத்த தலைமுறையில் பிறக்கக்கூடிய குழந்தைகளின் ஜாதகத்தில் பித்ரு தோஷம் என்பதே இல்லாமல் செய்துவிடும் என்பதே கண்கண்ட உண்மை. என்றும் ஜோதிட இறைபணியில் ...