மறுபிறவி என்பது உங்களுக்கு உண்டா?
மறுபிறவி என்பது உங்களுக்கு உண்டா?
ஜாதகத்தின் அடிப்படையில் பார்த்தோமே என்றால் லக்னம் அல்லது ராசிக்கு 12ம் வீட்டில் குரு பார்வையில் கேது உச்சமாகி அமர்ந்தால் அந்த ஜாதகருக்கு மறு பிறவி என்பது கிடையாது.
அதாவது இந்த ஜென்மத்திலேயே ஜாதகர் தனக்கான கரும வினை பலன்களை முழுவதுமாக அனுபவித்து தன்னை ஒரு ஞானியாக உணர்ந்த பின்பு இறை நிழலை சென்றடைவார்.
மோட்சத்தின் கதவுகள் இந்த அமைப்பில் பிறந்த ஜாதகருக்கு வழி விட்டு திறக்கும்.
ஜோதிடரின் கருத்தாழமிக்க ஜோதிட கருத்துக்களை பின்தொடர.....
meenaksheJothidalayam2010.blogspot.com
meenakshe- jothidalayam.business. site
meenakshe Jothidalayam /YouTube
என்றும் ஜோதிட இறைபணியில் ஜோதிட சொற்பொழிவாளர்
மீனாக்ஷி ஜோதிடாலயம் 'தனுசு' பா.பிரபாகரன்.
தொடர்புக்கு - 9500922576
Comments
Post a Comment