செய்வினை தோஷத்தால் உங்கள் குடும்பம் பாதிக்கபடுகிறதா? எவ்வாறு கண்டறியலாம்?

 செய்வினை தோஷத்தால் உங்கள் குடும்பம் பாதிக்கபடுகிறதா? 

எவ்வாறு கண்டறியலாம்?


ஜோதிடரின் கருத்தாழமிக்க ஜோதிட கருத்துக்களை பார்வையிட.....

meenaksheJothidalayam2010.blogspot.com

meenakshe-Jothidalayam.business.site

meenakshe Jothidalayam /YouTube 


உங்களுடைய ஜாதகத்தில் அட்டமத்தில் கேது அமர்ந்து பாவ கிரக சேர்க்கை பெற்றாலோ, அல்லது பாவ கிரக பார்வையில் கேது அட்டமத்தில் அமர்ந்தாலோ, ( ராகு பார்வையை தவிர்த்து மற்ற பாவ கிரக பார்வை கேதுவின் மீது பதிவதை  பற்றியும்  குறிப்பிட்டுள்ளேன் )

முக்கியமாக கேதுவுடன் மாந்தி சேர்க்கை இருந்தால் கேது தசையோ, அல்லது கேது பார்வையில் அமர்ந்த கிரகத்தினுடைய தசை நடப்பில் வந்தால் நிச்சயம் செய்வினை கோளாறால் அந்த குடும்பம் பாதிக்கப்பட வாய்ப்புண்டு.


அதுவரையிலும் ஜாதகத்தை நம்பாதவர்கள் கூட இந்த மாதிரி தசா, புக்தி அவர்கள் ஜாதகத்தில் நடைமுறைக்கு வரும்பொழுது ஜாதகம், அதை சார்ந்த விசயங்களை நம்ப ஆரம்பிப்பார்கள்.


ஏனென்றால் ஜாதகரை சுற்றி நடக்கும் நிகழ்வு ஜாதகரை படுத்தி எடுத்து விடும்.


இதற்கான பரிகாரம் என்ன? என்பதை பற்றி இனி வரும் நாட்களில் விரிவாக பேசலாம். 


என்றும் ஜோதிட இறைபணியில் ஜோதிட சொற்பொழிவாளர் 'தனுசு' பா.பிரபாகரன்.

தொடர்புக்கு

9500922576.

Comments

Popular posts from this blog

நவரத்தினம் சொல்லும் "காதல்!" கவிதையை பற்றி ......

நவ ரத்தினங்களை பற்றிய பாடம் :-

சந்திரன், ராகு சேர்க்கை இருக்க பிறந்த ஜாதகர் எந்த ஒரு காரியத்திலும் நன்கு சிந்தித்து ............