மாந்தரீகம் மேலும் துஷ்ட தேவதைகள் வசப்பட....

 மாந்தரீகம் மேலும் துஷ்ட தேவதைகள் வசப்பட....


ஜோதிடரின் கருத்தாழமிக்க ஜோதிட கருத்துக்களை பின்தொடர.....

meenaksheJothidalayam 2010.blogspot.com

meenakshe-Jothidalayam.business.site

meenakshe Jothidalayam /YouTube 


மாந்திரீக தொழிலை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருப்பவர்களும், மாந்தரீக சக்தி உங்கள் வசப்பட வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் உங்கள் சுய ஜாதகத்தில் கேது உங்களுக்கு ஆதரவு கரம் நீட்ட வேண்டும்.

புரியும்படி சொல்கிறேன்.


அதாவது செவ்வாயின் பார்வையில்  விருச்சிகத்தில் கேது அமந்தால் மாந்தரீகம் உங்களுக்கு வசப்படும்.


அதே போல் உங்கள் ஜாதகத்தில் கேது, சனி சேர்க்கை அல்லது சனி பார்வையில் கேது அமர்ந்தால் நிச்சயம் துஷ்ட தேவதைகள் உங்கள் பேச்சுக்கு கட்டுப்படும். 


நீங்கள் விரும்பியதை ஏதேனும் ஒரு ருபத்தில் உங்களிடம் துஷ்ட தேவதைகள் கொண்டு வந்து சேர்க்க வாய்ப்புண்டு.


என்றும் ஜோதிட இறைபணியில் ஜோதிடர் 'தனுசு' பா.பிரபாகரன்.

தொடர்புக்கு - 9500922576

Comments

Popular posts from this blog

நவரத்தினம் சொல்லும் "காதல்!" கவிதையை பற்றி ......

நவ ரத்தினங்களை பற்றிய பாடம் :-

சந்திரன், ராகு சேர்க்கை இருக்க பிறந்த ஜாதகர் எந்த ஒரு காரியத்திலும் நன்கு சிந்தித்து ............