Posts

நவகிரகங்களில் இராகு பகுதி :- 3.

 நவகிரகங்களில் இராகு பகுதி :- 3.    இராகு உடைய தன்மைகளை பற்றி பார்க்கலாம்.  இராகு ஒரு பெண் கிரகம். நிறம் கருப்பு. அதிதேவதை காளி, துர்க்கை. பிரதி அதிதேவதை நாக தேவதை.  திசைகளில் தென்மேற்கை குறிக்கக்கூடியது.  விருச்சிக ராசியை உச்ச வீடாகும், ரிஷப ராசியை நீச்ச வீடாகும், மேஷம், கடகம், சிம்மம் ஆகிய ராசிகளை பகை வீடுகளாகவும் ராகு பெற்றுள்ளார்.  இவருக்கு உகந்த தானியம் உளுந்து. மலர் மந்தாரை. நவரத்தினம் கோமேதகம். அந்நியபாஷைக்கு சொந்தக்காரர்.  இரவு, பகல் எந்த நேரமும் வலிமை உடையவர். இவருக்கு பிடித்தமான சுவை புளிப்பு. (புளியோதரை)  விஷத்தால் பாதிப்பு, குடல் சம்பந்தப்பட்ட நோய் ஆகிவற்றை தருவதில் வல்லவர். பேய், பிசாசு போன்ற நம் கண்ணுக்குத் தெரியாத அரூபமான விஷயங்களை நம் அருகில் இருப்பது போல் உணர்த்தி நமக்கு மன பயத்தை தருவதில் இவரை மிஞ்ச கிரகம் இல்லை.  ஹோரை மற்றும் அஷ்டவர்க்க பரல்கள் இவருக்கு கிடையாது.  ஒருவருடைய ஜாதகத்தில் பித்ரு தோஷம் உண்டா? இல்லையா? என்பதை உங்கள் சுய ஜாதகத்தில் ராகு உடைய நிலையை வைத்து ஆராயலாம்.  ஜோதிடரின் கருத்தாழமிக்க ஜோதிட கரு...

"ரத்தினங்களின் அரசன்" என்று மன்னர்களால் பெரிதும் புகழபட்ட ரத்தினம் மாணிக்கம் (Ruby).

 நவரத்தினங்களில் அடுத்ததாக நாம் பார்க்க உ.ள்ள ரத்தினம் "ரத்தினங்களின் அரசன்" என்று  மன்னர்களால் பெரிதும் புகழபட்ட ரத்தினம் மாணிக்கம் (Ruby).  இதற்கும் ஒரு காரணம் உண்டு. நவகிரகங்களின் அரசன் சூரியன். சூரியனுக்கு உகந்த ரத்தினம் மாணிக்கம். இப்போது புரிந்து கொண்டிருப்பீர்கள்! என்று நினைக்கின்றேன். அலுமினியம ட்ரை ஆக்ஸைடு (A12o3) என்றதனிமக்கூட்டால் ஆனதே மாணிக்கம். இந்த வேதிபொருட்களின் கலவையே மாணிக்கத்திற்க்கு சிவப்பு வண்ணத்தை தருகிறது. மாணிக்கம் கொரண்டம் (CORUNDUM) என்றவேதியியல்  வகையை சார்ந்தரத்தினமாகும். ஜோதிடரின் கருத்தாழமிக்கஜோதிட கருத்துக்களை பார்வையிட...... meenaksheJothidalayam2010.blogspot.com meenakshe-Jothidalayam.businesses.site meenakshe Jothidalayam /YouTube ஜோதிட ஆலோசனை / மீனாக்ஷி ஜோதிடாலயம் / Facebook  ரோஸ் அல்லது சிவப்பு வண்ணம் உடையதே நல்ல மாணிக்கங்களாகும்.இதில் செயற்க்கையான மாணிக்கங்களும் உண்டு. ( செயற்கை என்பது டுப்ளிகேட் (("போலியான")) ரத்தினம் அல்ல) 1800 ம் ஆண்டு "A.V.வெர்னுலி" என்பவரால் செயற்க்கை மாணிக்கம் கண்டுபிடிக்கபட்டது.  இதெல்லாம் எங்களு...

நவ ரத்தினங்களை பற்றிய பாடம் :-

 ரத்தினங்களை பற்றி நாம் பார்க்கும் முன்பு நாம் வசிக்கும் பூமி பந்தை பற்றி சற்றே பார்க்கலாம். நமது பூமி பந்து போன்ற உருண்டை வடிவமானது.இதன் விட்டம்(Diameter) சுமார் 13,000 கிலோ மீட்டர்கள்.புரியும்படி சொன்னால் நீங்கள் இப்போது நிற்கும் இடத்திலிருந்து பூமியில் துளையிட்டு கொண்டே சென்றால் 13,000 கிலோ மீட்டர் துளையிட்ட பின்னர் பூமியின் நேர் பகுதியை அடைய முடியும்.இந்த பகுதியை மூன்றாக பிரித்தால் நடுபகுதி(Core of earth) இதை கருப்பகுதி என்று அழைப்பார்கள்.இதற்க்கு மேல் உள்ள பகுதி மான்டில்(Mantle) என்று அழைப்பார்கள்.இதற்க்கு அடுத்து உள்ள பகுதி பூமியின் மேற்பரப்பு (Creast) என்று அழைப்பார்கள்.இந்த பகுதி சற்றே மிருதுவான பாறைகளால் ஆனது.மார்பிள் மற்றும் கிரானைட் பாறைகள் உள்ள பகுதி.இதில் ரத்தினங்கள் உருவாகும் பகுதி பூமியின் மையபகுதி.உலோகம் மற்றும் கனிமங்கள் அழுத்தம் அதிகம் ஆகும் பொழுது மைய பகுதியிலிருந்து மேலெழும்பி மான்டில் பகுதியிலுள்ள பாறைகளின் இடுக்குகள் வழியாக வருகின்றன.மேலே வரவர வெப்பம் குறைந்து ஆவி நிலையிலுள்ள கனிமங்கள் திரவ நிலை அடைகின்றன.நிராவியும் குளிர்ந்து நீராகி கனிமங்கள் அதில் கரைந்து பட...

வேலவனும்! வேலும்!! முருகப்பெருமானின் கையில் இருக்கும் வேலினுடைய தத்துவம் நமக்கு உணர்த்துவது என்ன?

 வைகாசி 11ம் தேதி 25.05.2021 செவ்வாய்கிழமை வைகாசி விசாகம். முருகப் பெருமானுடைய  அருட்பார்வையால் உலக மக்கள் அனைவரும் நோய், நொடி இன்றி நீடித்த ஆயுளுடன் தங்கள் வாழ்க்கை பயணத்தை தொடர மீனாக்ஷி ஜோதிடாலயம் எம்பெருமான் முருகப்பெருமானை மனமாற பிரார்த்தனை செய்கிறது. வேலவனும்!  வேலும்!! முருகப்பெருமானின் கையில் இருக்கும் வேலினுடைய தத்துவம் நமக்கு உணர்த்துவது என்ன?  மீனாட்சி ஜோதிடாலயம் ஜோதிடரின் பார்வையில்......  முருகப்பெருமான் மூன்று விதமான சக்திகளை தன்னுள் உள்ளடக்கியுள்ளார் என்பதை பற்றி நாம் அனைவரும் அறிந்ததே.  வேலவனை தரிசனம் செய்யும்பொழுது எம்பெருமானிடம் உள்ள அந்த மூன்று சக்திகளும் நம்மை ஆட்கொள்ளும் என்பதே உண்மை.  நம்மை வழிநடத்தி செல்லக்கூடிய அந்த மூன்று சக்திகளைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.  பொதுவாக ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாளில் உயர்நிலைக்கு செல்லவேண்டும் என்று விரும்பினால், தான் செய்யும் தொழில் எதுவாக இருந்தாலும்,  அந்த தொழில் மீது அளவு கடந்த ஆர்வமும்,  நேசமும் (காதலும்) இருக்க வேண்டும்.  இதைத்தான் இச்சாசக்தி என்று குறிப்பிடுகிறோம்....

நவரத்தினங்களில் அடுத்ததாக நாம் பார்க்க உ.ள்ள ரத்தினம் "ரத்தினங்களின் அரசன்" என்று மன்னர்களால் பெரிதும் புகழபட்ட ரத்தினம் மாணிக்கம் (Ruby).

 நவரத்தினங்களில் அடுத்ததாக நாம் பார்க்க உ.ள்ள ரத்தினம் "ரத்தினங்களின் அரசன்" என்று  மன்னர்களால் பெரிதும் புகழபட்ட ரத்தினம் மாணிக்கம் (Ruby).  இதற்கும் ஒரு காரணம் உண்டு. நவகிரகங்களின் அரசன் சூரியன். சூரியனுக்கு உகந்த ரத்தினம் மாணிக்கம். இப்போது புரிந்து கொண்டிருப்பீர்கள்! என்று நினைக்கின்றேன். அலுமினியம ட்ரை ஆக்ஸைடு (A12o3) என்றதனிமக்கூட்டால் ஆனதே மாணிக்கம். இந்த வேதிபொருட்களின் கலவையே மாணிக்கத்திற்க்கு சிவப்பு வண்ணத்தை தருகிறது. மாணிக்கம் கொரண்டம் (CORUNDUM) என்றவேதியியல்  வகையை சார்ந்தரத்தினமாகும். ஜோதிடரின் கருத்தாழமிக்கஜோதிட கருத்துக்களை பார்வையிட...... meenaksheJothidalayam2010.blogspot.com meenakshe-Jothidalayam.businesses.site meenakshe Jothidalayam /YouTube ஜோதிட ஆலோசனை / மீனாக்ஷி ஜோதிடாலயம் / Facebook  ரோஸ் அல்லது சிவப்பு வண்ணம் உடையதே நல்ல மாணிக்கங்களாகும்.இதில் செயற்க்கையான மாணிக்கங்களும் உண்டு. ( செயற்கை என்பது டுப்ளிகேட் (("போலியான")) ரத்தினம் அல்ல) 1800 ம் ஆண்டு "A.V.வெர்னுலி" என்பவரால் செயற்க்கை மாணிக்கம் கண்டுபிடிக்கபட்டது.  இதெல்லாம் எங்களு...

சந்திரன், ராகு சேர்க்கை இருக்க பிறந்த ஜாதகர் எந்த ஒரு காரியத்திலும் நன்கு சிந்தித்து ............

 எந்த லக்னமாக இருந்தாலும் சந்திரன், ராகு சேர்க்கை இருக்க பிறந்த ஜாதகர் எந்த ஒரு காரியத்திலும் நன்கு சிந்தித்து முடிவெடுப்பது நல்லது.  அடிக்கடி தான் எடுத்த முடிவுகளை மாற்றிக் கொண்டிருப்பார்.  இத்தகைய செயல்களால் ஜாதகர் தன்னுடைய சுற்றத்திலும், பணிபுரியும் இடங்களிலும் சற்றே பின்னடைவை சந்திக்க வாய்ப்புண்டு.  இந்த அமைப்பை பெற்ற ஜாதகர் நான் சொல்வது போல் அடிக்கடி மன குழப்பங்களுக்கு ஆளாகிறீர்களா? உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.  இது போன்று ஜோதிட குறுந்தகல்களை அடிக்கடி பதிவேற்றம் செய்ய முகநூல் நண்பர்கள் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். இது போன்ற ஜோதிட குறுந்தகவல் பதிவேற்றம், பொது மக்களாகிய உங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கின்றேன். உங்கள் மேலான கருத்துக்களை பதிவிடுங்கள்.  நன்றி. என்றும் ஜோதிட இறைபணியில் மீனாக்ஷி ஜோதிடாலயம் ஜோதிடர் 'தனுசு' பா.பிரபாகரன்.

நவரத்தினம் சொல்லும் "காதல்!" கவிதையை பற்றி ......

 நவரத்தினம் சொல்லும் "காதல்!" கவிதையை பற்றி ...... வசீகரத்தை தூண்டக்கூடியது காதல் மட்டுமல்ல... நவரத்தினமும் தான்...... நவரத்தினம் சொல்லும்  "காதல்" காதல்பேசும் "கயல்விழிகள்"  உற்று நோக்கின் ஆஹா "வைரமா" "வைடூரியமா" நாணம் மின்னும் மான்விழிகள் சற்று நோக்கின்! ஆஹா "பவளமா" "புஷ்பராகமா" நேசம் சேர்க்கும் மலர்விழிகள் கூர்ந்து நோக்கின் ஆஹா "மரகதமா" "மாணிக்கமா ஊடல் தெறிக்கும் கனல்விழிகள் அகன்று நோக்கின் ஆஹா "கருநீலமா" "கோமேதகமா" கூந்தலின் வாசம் சர்ச்சை அன்று, தும்பிகள் சூழ்ந்து! இயற்கை என்றானது....!! நவரத்தினங்களின் வசியமாக இரண்டு அல்ல.... நான்கு கண்களிடையே வசீகரம்  சூழ்ந்து காதலை இயக்குது! காதலில் இது தீராத "சர்ச்சை"என்றாலும்! அதிக சத்தம் சிந்துவது "முத்துக்களா!" "முத்தங்களா...!!" நவரத்தினங்களை பற்றிய கவிதை தொகுப்பு. ஜோதிடரின் கருத்தாழமிக்க ஜோதிட கருத்துக்களை பார்வையிட...... meenakshe Jothidalayam 2010.blogspot.com meenakshe-Jothidalayam.business.site meenakshe ...