இறை அனுகிரகம் பெற்ற மகான்களுக்கு தினமும் மனதால் தலை
இறை அனுகிரகம் பெற்ற மகான்களுக்கு தினமும் மனதால் தலை குனிந்து நன்றி தெரிவியுங்கள்.
ஏனென்றால் ஏமாற்றம் நிறைந்த உலகில் நம்மை பாதுகாப்பாக வழிநடத்துவது மாகான்கள் ஆகிய சித்தர்கள் மட்டுமே.
அவதார மனிதர்களுக்கு உங்களுடைய நன்றியையும், வாழ்த்துக்களையும் தினந்தோறும் தலை குனிந்து தெரிவியுங்கள்.
இறை அனுகிரகம் உங்களை காப்பாற்றும்.
என்றும் ஜோதிட இறைபணியில் ஜோதிட சொற்பொழிவாளர் மீனாக்ஷி ஜோதிடாலயம் ஜோதிடர் 'தனுசு' பா.பிரபாகரன்.
ஜோதிடரின் கருத்தாழமிக்க ஜோதிட கருத்துக்களை பார்வையிட......
Meenakshe Jothidalayam / Youtube
Meenakshe Jothidalayam / Google
Meenakshe Jothidalayam / Facebook
தொடர்புக்கு : 9500922576.
Comments
Post a Comment