வாசியோகம் பற்றி பார்க்கலாம்.
வாசியோகம் பற்றி பார்க்கலாம்.
இது ஜோதிடர்களுக்கான பதிவு. பொது மக்களாகிய நீங்களும் வாசித்து பாருங்கள். ஒரு வேளை உங்களில் யாரேனும் பிற்காலத்தில் மிகப்பெரிய ஜோதிடர் ஆகலாம்!.
ஜோதிட கலைகளை கற்றுணர்வதற்க்கும், எதிர்காலத்தில் நமக்கு நடக்ககூடிய நிகழ்வுகளை துல்லியமாக கண்டறிவதற்க்கும் நாம் பயன்படுத்தகூடிய ஒரே அஸ்திரம் தான் இந்த வாசி யோகம் என்று சொல்லக்கூடிய மூச்சுப்பயிற்சி.
மூச்சை உள்ளே இழுப்பது,இழுத்த மூச்சை உள்ளே அடக்குவது, மூச்சை வெளியே விடுவது என்னும் மூன்று செயல்களூம் வாசியோகத்தின் முதன்மையான செயல்களாகும்.
சித்தத்துக்கும், தேகத்துக்கும், சித்து பொருளாகிய ஆன்மாவுக்கும் வல்லமையும், தெளிவையும் தருவது மூச்சோட்டமே என்றால் மிகையாகாது.
என்னை மாதிரி கடைசி பெஞ்ச் மாணவர்களுக்கு இந்த கருத்து புரிந்த மாதிரி இருக்கும் ஆனா புரியாத மாதிரியும் இருக்கும். ஆதாவது மூச்சு காற்றை உள்ளிழுத்து பின்பு நிதானமாக வெளியே விடுவது நல்லது.
இந்த பயிற்சியை முறையாக செய்தீர்கள் என்றால் நடக்கப்போவதை நன்கறியும் சக்தி பெற்று உலகமே புகழும் ஜோதிடர் ஆவீர்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. முயற்சித்து பாருங்கள்.
என்றும் ஜோதிட இறைபணியில் ஜோதிட சொற்பொழிவாளர் மீனாக்ஷி ஜோதிடாலயம் ஜோதிடர் 'தனுசு' பா.பிரபாகரன்.
ஜோதிடரின் கருத்தாழமிக்க ஜோதிட கருத்துக்களை பார்வையிட......
Meenakshe Jothidalayam / Youtube
Meenakshe Jothidalayam / Google
Meenakshe Jothidalayam / Facebook
தொடர்புக்கு : 9500922576.
Comments
Post a Comment